அரினியா: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடயே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.