இந்தியா

காவிரி வழக்கு: தொழில்நுட்பக் குழுத் தலைவராக சுப்ரமணியனை தேர்வு செய்தது தமிழகம்

DIN


புது தில்லி: காவிரி வழக்கில், ஆஜராக காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியனை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியன், தமிழக அரசு சார்பில் வாதிடுவார் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்  அளித்துள்ளது.

காவிரி வழக்கில் மாநில அரசுகளின் சார்பில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆஜராகி வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதையடுத்து, காவிரி வழக்கில் தொழில்நுட்பரீதியான வாதங்களை முன் வைக்க சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT