இந்தியா

மாநிலங்களவையில் மேக்கேதாட்டு விவகாரத்தை எழுப்பிய அதிமுக எம்.பி.க்கள்: அமளி காரணமாக ஒத்திவைப்பு

DIN


புது தில்லி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கும் விவகாரத்தை அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் எழுப்பியதால், அவையில் அமளி ஏற்பட்டது.

மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்களின் அமளி காரணமாக நண்பகல் 12 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட்து.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் எழுப்பிய கோஷம் காரணமாக அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT