கோப்புப்படம் 
இந்தியா

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு

வரும் 27-ஆம் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

DIN

டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது. சென்னை கோயம்பேட்டில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் 20 சதவீதம் வரை காய்கறிகள் விலை உயர்ந்தது. 

இந்நிலையில், மத்திய அரசு லாரி உரிமையாளர்களுடன் வரும் 27-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர். இதனால், இந்த வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT