இந்தியா

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு

DIN

டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது. சென்னை கோயம்பேட்டில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் 20 சதவீதம் வரை காய்கறிகள் விலை உயர்ந்தது. 

இந்நிலையில், மத்திய அரசு லாரி உரிமையாளர்களுடன் வரும் 27-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர். இதனால், இந்த வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT