கோப்புப்படம் 
இந்தியா

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு

வரும் 27-ஆம் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

DIN

டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது. சென்னை கோயம்பேட்டில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் 20 சதவீதம் வரை காய்கறிகள் விலை உயர்ந்தது. 

இந்நிலையில், மத்திய அரசு லாரி உரிமையாளர்களுடன் வரும் 27-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர். இதனால், இந்த வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT