இந்தியா

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு

DIN

காஷ்மீர் எலையில் பாகிஸ்தான் ராணுவ நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீர் எல்லையில் போர் ஒப்பந்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் ஒரு எல்லப்பாதுகாப்பு படை வீரர் உட்பட 4 பொதுமக்களும் பலியானார்கள். இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT