இந்தியா

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கோயில் மேலாளருக்கு அடி உதை

ஹர்யாணாவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கோயில் மேலாளரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து தாக்கினர்.

DIN

ஹர்யாணா, யமுனாநகர் சிட்டியில் ஷானி மந்திர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அதே கோயிலின் கமிட்டி மேலாளர் அந்த இளம்பெண் திருடியதாக கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  

இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், "நான் கோயில் சாவியை திருடியதாக கூறி அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்" என்றார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் கோயில் நிர்வாகத்தினரை மீறி அந்த மேலாளர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். 

இதையடுத்து, அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT