இந்தியா

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கோயில் மேலாளருக்கு அடி உதை

DIN

ஹர்யாணா, யமுனாநகர் சிட்டியில் ஷானி மந்திர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அதே கோயிலின் கமிட்டி மேலாளர் அந்த இளம்பெண் திருடியதாக கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  

இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், "நான் கோயில் சாவியை திருடியதாக கூறி அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்" என்றார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் கோயில் நிர்வாகத்தினரை மீறி அந்த மேலாளர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். 

இதையடுத்து, அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT