இந்தியா

ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை மாறாக..: மக்களவையில் அமித் ஷா பதில்

PTI


புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவும் இல்லை, வீட்டுக் காவலில் வைக்கப்படவும் இல்லை, அவரது சுய விருப்பத்தின்பேரில் வீட்டில் இருக்கிறார் என்று மக்களவையில் இன்று அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவையில் இன்று பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, எனக்கு அடுத்த இருக்கையில்தான் ஃபரூக் அப்துல்லா அமர்ந்திருப்பார். ஆனால், அவர் தற்போது அவையிலும் இல்லை, அவரது குரலும் ஒலிக்கவில்லை என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அமித் ஷா, அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படவில்லை, அவர் தனது சுய விருப்பத்தின் பேரில் வீட்டிலேயே இருக்கிறார் என்று விளக்கம் அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT