முகப்பு
இந்தியா

மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு 

மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள்

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:58 AM
பகிர்:


துலே: மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மகாராஷ்டிராவின் ஷிர்பூர் அருகே துலே பகுதியில் அமைந்த ரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று சனிக்கிழமை காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர கடுமையாக போராடி வருகின்றன. 

Advertisement

இந்த வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 58 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments