இந்தியா

ரயில் மோதியதில் 2 யானைகள் பரிதாப பலி

DIN

மேற்கு வங்கத்தில் ரயில் மோதியதில் 2 யானைகள் பரிதாபமாக புதன்கிழமை உயிரிழந்தன.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் அருகேயுள்ள பதஸி எனும் இடத்தில் வனப்பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள ரயில் பாதையில், தண்டவாளத்தின் குறுக்கே சென்று கொண்டிருந்த 2 யானைகள் மீது அவ்வழியே சென்ற ரயில் புதன்கிழமை அதிகாலை மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அந்த இரு யானைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT