இந்தியா

பெங்களூருவில் பயிற்சியின் போது 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

DIN

பெங்களூருவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா 2019’ என்ற பெயரில் விமானக் கண்காட்சி நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள ஏலஹன்கா விமான தளத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான சூர்ய கிரண் என்ற 2 விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. 

இந்த பயிற்சியின் போது இரு விமானங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. உடனே விபத்துக்குள்ளான விமானங்களில் இருந்து 2 விமானிகளும் பாதுகாப்பாக பாராசூட் மூலம் குதித்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT