இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் வெடிகுண்டுகள் தயாரிப்பு: 2 பேர் கைது

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரித்ததில் தொடர்புடையதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக காவல் துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "சோபியான் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை அதிகாலை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, ஓரிடத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக 2 பேரைக் கைது செய்துள்ளோம். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT