இந்தியா

மும்பையில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்தில் 'திடீர்' தீ விபத்து 

DIN

மும்பை: மும்பை பாந்த்ரா ப்குதியில் உள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் மாநில அரசுக்குச் சொந்தமான (எம்.டி.என்.எல்.) ஒன்பது மாடி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்  கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது.  இந்த கட்டிடத்தில் திங்கள் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இதுபற்றிய தகவல் அறிந்து 14 தீயணைப்பு வாகனங்கள் அங்கு உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன

அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் சிக்கியுள்ள 60-க்கும் மேற்பட்டோர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT