இந்தியா

பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்

DIN

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

அதிகாலை 4 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த ராணுவ வீரர் உடனடியாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் தொடங்கிய இந்த துப்பாக்கிச்சடு இன்றும் தொடர்ந்து வருகிறது. இதில் இந்திய ராணுவத்தின் தரப்பிலும் பதிலடி தரப்பட்டு வருகிறது.

ஆனால், பாக். ராணுவ இழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை. மேலும் கடந்த 4 நாட்களில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT