இந்தியா

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது தாக்குதல் (விடியோ உள்ளே)

DIN


தில்லி மோதி நகர் பகுதியில் பேரணியில் ஈடுபட்ட அரவிந்த் கேஜரிவால் மீது இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லி மோதி நகர் பகுதியில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பேரணியில் ஈடுபட்டார். அப்போது இளைஞர் ஒருவர் அரவிந்த் கேஜரிவால் பேரணி வாகனத்தின் மீது ஏறி அவரை தாக்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தில்லியில் மே 17-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT