இந்தியா

வெடிகுண்டுத் தாக்குதல்: கோப்ரா படையினர் படுகாயம்

DIN

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கோப்ரா படையினர் மற்றும் மாநில போலீஸார் பலத்த காயமடைந்தனர்.

அம்மாநிலத்தின் சரைகேலா பகுதியில் உள்ள குசாய் எனுமிடத்தில் அதிகாலை 4:53 மணியளவில் இந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 209 கோப்ரா குழுவைச் சேர்ந்த 8 வீரர்களும், ஜார்க்கண்ட் மாநில போலீஸார் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அனைவரும் மீட்கப்பட்டு ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கைக்கு செல்லும்போது இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT