இந்தியா

11 மாதங்களாக ஊதியம் இல்லை; பிஎஸ்என்எல் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட ஊழியர்

DIN


கேரளாவின் நிலாம்பூர் பகுதியில் 11 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், ஒப்பந்த ஊழியர் ஒருவர், அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 30 ஆண்டு காலமாக பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியராக இருந்தவர் ராமகிருஷ்ணன் (52). இவருக்கு 2019 ஜனவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.

அதோடு, நிதிச்சுமை காரணமாக இவர்களது பணி நேரம் மற்றும் பணி நாட்களும் குறைக்கப்பட்டதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில், நேற்று அவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT