இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

DIN

மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு, 24-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பல்வேறு அரசியல் குழப்பங்களால் ஒரு மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனா்.

சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சுப்ரியா சுலே மற்றும் தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்ததன் எதிரொலியாக மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் புதன்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்றனர்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரை வரேவற்று மகிழ்ந்த சரத் பவார் மகள் சுப்ரியா சுலே

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, மகாராஷ்டிர சட்டப் பேரவையின் தற்காலிக தலைவராக பாஜக எம்எல்ஏ காளிதாஸ் கோலம்பகரை ஆளுநா் பகத் சிங் கோஷியாரி நியமித்துள்ளாா். இவர் புதிய எம்எல்ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT