முகப்பு
இந்தியா

ஹிமாசலப் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் நில அதிர்வு

ஹிமாசலப் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:33 AM
Moderate quake hits Himachal's Chamba
பகிர்:


ஷிம்லா: ஹிமாசலப் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது.

சம்பா மாவட்டத்தில் இன்று முற்பகல் 11.31 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வினால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.