இந்தியா

தில்லி-என்.சி.ஆர். பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது

IANS

புது தில்லி: காஷ்மீர் அருகே இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று மாலை 4.31 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி, ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் சில நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம்த்தால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

தற்போது வரை, நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர் இழப்போ அல்லது சேதங்கள் பற்றிய தகவல்களோ எதுவும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

SCROLL FOR NEXT