இந்தியா

ஆகஸ்ட் 5ல் கூடுகிறது தெலங்கானா அமைச்சரவை

DIN

தெலங்கானாவின் அமைச்சரவைக் கூட்டம் மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி கூட்டப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு பிரகதி பவனில் தொடங்கும் கூட்டத்தில் புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்டுவது, கரோனா தொற்று பரவல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பொதுமுடக்க காலத்தில் கல்வியைத் தொடர்வது குறித்தும் ஆலோசிக்கப்படடுவதாகத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT