இந்தியா

ராஜஸ்தானில் புதிதாக 596 பேருக்கு கரோனா: 6 பேர் உயிரிழப்பு

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 596 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 51,924-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே ராஜஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 784-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு 13,847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 51,924-ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 6,424 பேரும், ஜோத்பூரில் 7,934 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT