ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி கைது
ஜம்மு-காஷ்மீரில் புட்கம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி ஒருவர் காவல்துறையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் புட்கம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
புதன்கிழமை இரவு நாகா சோதனையின்போது தாரிக் அஹ்மத் பட் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்களை கைப்பற்றப்பட்டதாகக் கூறினர்.
இந்த ஆண்டு செப்டம்பரில் தாரிக் அஹ்மத் பட் பயங்கரவாத அணிகளில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.