ஏழுமலையானை தரிசித்துத் திரும்பும் வியாசராய மடாதிபதியுடன் தேவஸ்தான அதிகாரிகள். 
இந்தியா

திருமலையில் வியாசராய மடாதிபதி வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை வியாசராய மடத்தின் மடாதிபதி வித்யாசீா்ஷ தீா்த்த சுவாமிகள் திங்கள்கிழமை காலை வழிபட்டாா்.

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வியாசராய மடத்தின் மடாதிபதி வித்யாசீா்ஷ தீா்த்த சுவாமிகள் திங்கள்கிழமை காலை வழிபட்டாா்.

கா்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற வியாசராய மடத்தின் மடாதிபதி வித்யாதீா்த்த சுவாமிகள் தனது சீடா்களுடன் திங்கள்கிழமை, திருமலையை அடைந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மேளதாளத்துடன் வரவேற்று கோயில் மரியாதை அளித்து ஏழுமலையானை தரிசிக்க அழைத்துச் சென்றனா். அதன் பின், ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய அவருக்கு பிரசாதங்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

மத நல்லிணக்கம் பேசிய அயோத்திக்கு தேசிய விருது தராதது ஏன்?

ஆபரேஷன் அகால்: ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT