இந்தியா

தில்லியில் கடந்த 3 நாள்களாக ஆயிரத்திற்கும் கீழ் கரோனா: சுகாதாரத்துறை

DIN

தில்லியில் கடந்த 3 நாள்களாக ஆயிரத்திற்கும் குறைவாக கரோனா பாதிவாகிவருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசியதாவது, ''தில்லியில் மூன்றாவது அலை கரோனா பரவல் கடந்த சில நாள்களாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (டிச. 23) 871 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக ஆயிரத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. இதனால் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT