கோப்புப் படம் 
இந்தியா

துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் வைத்திருந்த குற்றவாளி கைது!

கோரக்பூரில் சட்டத்துக்குப் புறம்பாக ரூ.50 ஆயிரம் பவுண்டுகள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ANI

குற்றச் செயலில் ஈடுபட ஊதியமாகப் பெற்ற ரூ.50 ஆயிரம் பணத்தை வைத்திருந்த நபரை சிறப்பு போஸீஸ் குழுவினர் (எஸ்.டி.எஃப்) இன்று (புதன்கிழமை) கைது செய்தது.

குற்றம் சாட்டப்பட்ட தேவேந்திர யாதவ் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் வசிப்பவர். மேலும் அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.  

ஜனவரி 25-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 307 மற்றும் 137 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மேலும் விபரங்கள் விசாரணைக்குப் பின் அறிவிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

SCROLL FOR NEXT