இந்தியா

15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி கணினி ஆசிரியர் போக்ஸோவில் கைது

15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த அரசுப் பள்ளி கணினி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

DIN

15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த அரசுப் பள்ளி கணினி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை பகுதியில் மஹாபெ எனுமிடத்தில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயின்று வரும் பள்ளி மாணவிகள் 15 பேருக்கு கணினி வகுப்பின் போது கணினி ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கணினி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் மார்ச் 2ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT