​ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. (கோப்புப்படம்) 
இந்தியா

ஹிமாச்சலில் 24 மணி நேரத்தில் ஒருவருக்குக் கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை

​ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

DIN


ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

மேலும் ஒருவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,171 ஆக நீடிக்கிறது. இதில் 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 873 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 9 பேர் பலியாகியுள்ளனர்.

மத்திய அரசு தரவுகளின்படி, இந்தியாவில் இதுவரை 8,20,916 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5,15,386 பேர் குணமடைந்துள்ளனர். 22,123 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT