இந்தியா

ஔரங்காபாத்தில் புதிதாக 63 பேருக்கு கரோனா உறுதி

ஔரங்காபாத்தில் 26 பெண்கள் மற்றும் 37 ஆண்கள் உள்பட புதிதாக 63 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

UNI


ஔரங்காபாத்தில் 26 பெண்கள் மற்றும் 37 ஆண்கள் உள்பட புதிதாக 63 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

வியாழக்கிழமை நிலவரப்படி ஔரங்காபாத்தில் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. அதில், 1,113 பேர் குணமாகியுள்ளனர், 89 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

மீதமுள்ள, 565 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சமதா நகரைச் சேர்ந்த 43 வயது நபர் நேற்று இரவு அவுரங்காபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT