இந்தியா

கணவருடன் தொடர்பு: பெண்ணைச் சுட்டுக்கொன்ற மனைவி; உ.பி.யில் அதிர்ச்சி!

DIN

கணவருடன் தொடர்பில் இருந்த பெண்ணை மனைவி சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷாபனா. இவர் தனது கணவருடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். 

முதலில் படுகாயங்களுடன் அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தற்போது ஷாபனாவை கைது செய்து மொராதாபாத் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தனது கணவருடன் தொடர்பில் இருந்ததை தாங்கிக்கொள்ள முடியாததால் கொலை செய்துள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT