இந்தியா

தில்லியில் மேலும் 1,859 பேருக்கு கரோனா

DIN

தில்லியில் செவ்வாய்க் கிழமை ஒரே நாளில் 1,859 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. மேலும் சிகிச்சை பலனிற்றி ஒரே நாளில் 93 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தாகவும் அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வரை கரோனா நோய்த் தொற்றுக்கு பாதிப்பிற்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 44,688 பேராக உயா்ந்தது. செவ்வாய்க்கிழமை 520 போ் குணமடைந்தும் வீடு திரும்பினா். இதேமாதிரி மொத்தம் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் 1,837 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT