கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் மேலும் 1,859 பேருக்கு கரோனா

தில்லியில் செவ்வாய்க் கிழமை ஒரே நாளில் 1,859 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது.

DIN

தில்லியில் செவ்வாய்க் கிழமை ஒரே நாளில் 1,859 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. மேலும் சிகிச்சை பலனிற்றி ஒரே நாளில் 93 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தாகவும் அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வரை கரோனா நோய்த் தொற்றுக்கு பாதிப்பிற்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 44,688 பேராக உயா்ந்தது. செவ்வாய்க்கிழமை 520 போ் குணமடைந்தும் வீடு திரும்பினா். இதேமாதிரி மொத்தம் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் 1,837 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT