கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிராவில் மேலும் 3,890 பேருக்கு கரோனா

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,890 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,890 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,890 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல இன்று ஒரே நாளில் மட்டும் 208 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு 4,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 51.64% ஆக உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைவாய்ப்புத் துறை மூலம் 22 போ் அரசுப்பணிக்கு தோ்வு

ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

பிப். 14 வரை காஞ்சிபுரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

டாடா ஆலை திறப்பு விழாவில் முதல்வா் பங்கேற்பு: அமைச்சா் காந்தி ஆய்வு

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT