இந்தியா

மகாராஷ்டிராவில் மேலும் 3,890 பேருக்கு கரோனா

DIN

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,890 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,890 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல இன்று ஒரே நாளில் மட்டும் 208 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு 4,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 51.64% ஆக உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT