இந்தியா

ஆந்திரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; 3 பெட்டிகள் தீ பிடித்தன

DIN

ஆந்திரத்தில் ஆயில் டேங்கர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பெட்டிகள் தீப்பிடித்தன.

ஆந்திரத்தின் பிரகாசம் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை எண்ணெய் டேங்கர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரயிலின் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. 

அதிகாலை 12.06 மணிக்கு சுராரெட்டிபாலம் மற்றும் டங்குத்துரு ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது.

தகவலறிந்த காவல்துறை, ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் அவ்வழியாக வந்த 4 ரயில்கள் வேறு வழியில் திருப்பி அனுப்பப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

பிகாரில் கார்-லாரி மோதல்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT