இந்தியா

மகாராஷ்டிரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி; எண்ணிக்கை 54 ஆக உயர்வு

PTI


மும்பை: மகாராஷ்டிர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி உள்பட மூன்று காவலர்கள் இன்று கரோனா பாதித்து பலியான நிலையில், மாநிலத்தில் கரோனாவுக்கு பலியான காவலர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவுக்கு பலியான 54 காவலர்களில் 34 பேர் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

இதுவரை மகாராஷ்டிரத்தில் 4,200 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் மூன்று ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 991 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 7 காவலர்கள் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT