மகாராஷ்டிரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி; எண்ணிக்கை 54 ஆக உயர்வு

மகாராஷ்டிர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி உள்பட மூன்று காவலர்கள் இன்று கரோனா பாதித்து பலியான நிலையில், மாநிலத்தில் கரோனாவுக்கு பலியான காவலர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

PTI


மும்பை: மகாராஷ்டிர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி உள்பட மூன்று காவலர்கள் இன்று கரோனா பாதித்து பலியான நிலையில், மாநிலத்தில் கரோனாவுக்கு பலியான காவலர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவுக்கு பலியான 54 காவலர்களில் 34 பேர் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

இதுவரை மகாராஷ்டிரத்தில் 4,200 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் மூன்று ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 991 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 7 காவலர்கள் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT