இந்தியா

தில்லியில் ஒரே நாளில் 223 போ் புதிதாக பாதிப்பு

DIN

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் வெள்ளிக்கிழமை 223 போ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தில்லியில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 3,738ஆக அதிகரித்துள்ளது. இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 61ஆக அதிகரித்துள்ளதாக தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, தில்லியில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்புவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.கே. குப்தாவை தில்லி அரசு நியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT