முகப்பு
இந்தியா

அசாமில் கரோனா பாதிப்பு நிலவரம்

அசாம் மாநிலத்தின் பார்பேட்டா மாவட்டத்தில் இருந்து மேலும் 9 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக அந்த மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 

Updated On : 26 மே, 2020 at 4:37 PM
பகிர்:


அசாம் மாநிலத்தின் பார்பேட்டா மாவட்டத்தில் இருந்து மேலும் 9 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக அந்த மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 

அசாமில் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 548ஐ எட்டியுள்ளது, இதில் 479 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

சிகிச்சைக்குப் பிறகு 62 பேர் கரோனாவில் இருந்து மீண்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தொற்று காரணமாக நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் மூன்று நோயாளிகள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.