இந்தியா

நவ.6-ம் தேதி இந்திய-இத்தாலி பிரதமர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு

ANI

இந்திய-இத்தாலி பிரதமர்கள் பங்கேற்கும் மெய்நிகர் உச்சி மாநாடு நவம்பர் 6ஆம் தேதி நடக்கவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தியில்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் பேராசிரியர் கியூசெப் கோண்டே கலந்து கொள்ளும் மெய்நிகர் உச்சி மாநாடு நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த மாநாடு இருதரப்பின் உறவை மேம்படுத்தவும், உலகளாவிய பிரச்னைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT