இந்தியா

திருமலையில் தமிழக முதல்வா்

DIN

திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை மாலை திருமலைக்கு வந்தாா்.

அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செய்தனா். இரவு பத்மாவதி விருந்தினா் மாளிகையில் தங்கிய அவா், செவ்வாய் காலை 7 மணிக்கு விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT