இந்தியா

திருமலையில் தமிழக முதல்வா்

ழுமலையானை தரிசிக்க தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை மாலை திருமலைக்கு வந்தாா்.

DIN

திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை மாலை திருமலைக்கு வந்தாா்.

அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செய்தனா். இரவு பத்மாவதி விருந்தினா் மாளிகையில் தங்கிய அவா், செவ்வாய் காலை 7 மணிக்கு விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT