மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கு கரோனா உறுதி 
இந்தியா

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கு கரோனா தொற்று உறுதி

சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைந்த மகாராஷ்டிரத்தின் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கு கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

DIN

சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைந்த மகாராஷ்டிரத்தின் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கு கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடந்த 15ஆம் தேதி ஏக்நாத் கட்சேவின் மகள் ரோஹினி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT