இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை

ANI

ஜம்மு-காஷ்மீர், சோபியன் மாவட்டத்தின் சாகுன் பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

நேற்று மாலை முதல் பாதுகாப்பு படையினருடனான மோதலில் மொத்தம் மூன்று தீவிரவாதிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்று காஷ்மீர் மண்டல காவல்துறையினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். 

இதேபோன்ற கடந்த செப்டம்பர் 27-ல் அவந்திபோரா மாவட்டத்தின் சம்பூரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT