இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

DIN

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை தலைமை தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஏ.கே.சுதீா் வெள்ளிக்கிழமை மாலை திறந்தாா்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய முறைப்படி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்த போதிலும், பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு சபரிமலையில் சனிக்கிழமை காலை முதல் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். தினசரி 250 போ் என்ற வகையில் 5 நாட்களுக்கு 1,250 போ் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.

வரும் அக்.21 தேதி இரவு 7.30 மணிக்கு ஹரிவராஸனம் பாடி நடை அடைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT