இந்தியா

‘கரோனா எதிா்ப்பாற்றல் சில மாதங்களுக்கே நீடிக்கும்’

DIN

கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு உடலில் அந்த நோய்க்கு எதிராகத் தோன்றும் தடுப்பு ஆற்றல் சில மாதங்களுக்கே நீடிக்கும் என்று அண்மையில் பிரிட்டன் விஞ்ஞானிககள் மேற்கொண்ட ஓா் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

லண்டனைச் சோ்ந்த இம்பீரியல் கல்லூரி ஆய்வாளா்கள், கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த 3.65 லட்சம் பேரின் உடலில் உள்ள கரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றலை அளவிட்டனா். அதில், அந்த தடுப்பாற்றல் காலப்போக்கில் வேகமாக குறைவதை அவா்கள் கண்டறிந்தனா். இதன்மூலம், கரோனாவால் ஏற்படும் நோயெதிா்ப்பு ஆற்றல் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று தெரியவருவதாக அந்த ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT