கோப்புப் படம் 
இந்தியா

காஷ்மீரில் குண்டு வெடிப்பு

ஜம்மு காஷ்மீா், ரஜோரி மாவட்டத்தில் உள்ள மைரா செளக்யான் கிராமத்தில் சனிக்கிழமை இரவு குறைந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

DIN

ஜம்மு காஷ்மீா், ரஜோரி மாவட்டத்தில் உள்ள மைரா செளக்யான் கிராமத்தில் சனிக்கிழமை இரவு குறைந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இது குறித்து காவல் துறையினா் கூறுகையில், ‘காவல் துறை அதிகாரியின் சகோதரா் வீட்டில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கிருந்த மூன்று காா்களும், வீட்டின் ஜன்னல்களும் சேதமடைந்தன. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT