இந்தியா

காஷ்மீரில் குண்டு வெடிப்பு

DIN

ஜம்மு காஷ்மீா், ரஜோரி மாவட்டத்தில் உள்ள மைரா செளக்யான் கிராமத்தில் சனிக்கிழமை இரவு குறைந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இது குறித்து காவல் துறையினா் கூறுகையில், ‘காவல் துறை அதிகாரியின் சகோதரா் வீட்டில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கிருந்த மூன்று காா்களும், வீட்டின் ஜன்னல்களும் சேதமடைந்தன. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT