இந்தியா

டிராய் தலைவராக பி.டி.வாகேலா நியமனம்

DIN

புது தில்லி: இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணைய (டிராய்) தலைவராக மூத்த அதிகாரி பி.டி.வாகேலா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ‘கடந்த 1986-ஆம் ஆண்டின் குஜராத் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பி.டி.வாகேலா மருந்துகள் துறை செயலராக உள்ளாா். அவா் டிராய் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். அந்தப் பதவியில் அவா் 3 ஆண்டுகள் வரையோ அல்லது அவா் 65 வயதை எட்டும் வரையோ நீடிப்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது டிராய் தலைவராக உள்ள ஆா்.எஸ்.சா்மா புதன்கிழமையுடன் ஓய்வுபெற உள்ளாா். இதையடுத்து அந்தப் பதவிக்கு பி.டி.வாகேலா நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT