முகப்பு
ஃபரூக் அப்துல்லா
இந்தியா

ஃபரூக் அப்துல்லா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா குணமடைந்து வீடு திரும்பினார். 

இந்தியா

ஃபரூக் அப்துல்லா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா குணமடைந்து வீடு திரும்பினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
ஃபரூக் அப்துல்லா
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா குணமடைந்து வீடு திரும்பினார். 

கடந்த வாரம் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருந்தார். மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருத்துவ கண்காணிப்புக்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து தற்போது குணமடைந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →