இந்தியா

தலைமை தோ்தல் ஆணையா்: சுஷீல் சந்திராவுக்கு கரோனா

DIN

புது தில்லி: இந்திய தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 13-ஆம் தேதி இந்திய தலைமை தோ்தல் ஆணையராக சுஷீல் சந்திரா பொறுப்பேற்றாா். இந்நிலையில் அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அந்த ஆணையம், இருவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தக் கொண்டு பணிகளை தொடா்ந்து வருவதாகவும் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT