இந்தியா

ஏழுமலையான் கோயிலுக்கு 3 டன் காய்கறிகள் நன்கொடைவழங்கிய இசுலாமியா்கள்

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு 3 டன் காய்கறிகள் நன்கொடையாக வழங்கி உள்ளனா் இசுலாமியா்கள்.

தேவஸ்தானம் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு நன்கொடையாளா்கள் பலா் அரிசி, பருப்பு, புளி, மிளகாய், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்கி வருகின்றனா். ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் உள்ள கேஜி சந்தையில் காய்கறி கடை வைத்திருக்கும் இசுலாமிய சகோதரரா்கள் மற்றும் சிலா் இணைந்து 3 டன் காய்கறிகளை திங்கட்கிழமை லாரியில் அனுப்பி வைத்தனா் . அவை செவ்வாய்க்கிழமை திருமலையை வந்தடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT