இந்தியா

'தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு': மத்திய அரசு

DIN

இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம் என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.

தில்லியில் இது தொடர்பாக நீதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் பேசியதாவது, வீட்டில் இருந்தாலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். 

தேவையின்றி பொதுமக்கள் வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோன்று வீட்டிற்குள் வெளியாட்களை சேர்ப்பதையும் சில காலத்திற்கு தவிக்க வேண்டும்.

மெட்ரோ ரயில், பேருந்து போன்ற பொதுப்போக்குவரத்தில் 50 சதவிகித இருக்கைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

கரோனா தடுப்பு மருந்துகள் அவசர காலமருந்தாக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT