இந்தியா

மேற்கு வங்கம்: 5.30 மணி நிலவரப்படி 76.07 சதவிகிதம் வாக்குப் பதிவு

மேற்கு வங்க இறுதிக் கட்ட வாக்குப் பதிவில் மாலை 5.30 மணி நிலவரப்படி 76.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

DIN


மேற்கு வங்க இறுதிக் கட்ட வாக்குப் பதிவில் மாலை 5.30 மணி நிலவரப்படி 76.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு 4 மாவட்டங்களிலுள்ள 35 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவானது மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.

4 மாவட்டங்களில் அதிகபட்சமாக பிர்பும் மாவட்டத்தில் 81.82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதிகளின்படி முர்ஷிபாத் மாவட்டத்தில் ஹரிஹரபரா தொகுதியில் அதிகபட்சமாக 84.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக மாலை 5.30 மணி நிலவரப்படி மொத்தம் 76.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT