இந்தியா

மேற்கு வங்கம்: 5.30 மணி நிலவரப்படி 76.07 சதவிகிதம் வாக்குப் பதிவு

DIN


மேற்கு வங்க இறுதிக் கட்ட வாக்குப் பதிவில் மாலை 5.30 மணி நிலவரப்படி 76.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு 4 மாவட்டங்களிலுள்ள 35 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவானது மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.

4 மாவட்டங்களில் அதிகபட்சமாக பிர்பும் மாவட்டத்தில் 81.82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதிகளின்படி முர்ஷிபாத் மாவட்டத்தில் ஹரிஹரபரா தொகுதியில் அதிகபட்சமாக 84.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக மாலை 5.30 மணி நிலவரப்படி மொத்தம் 76.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT