இந்தியா

தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

DIN


நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி ஏற்றினார்.

இதன்பிறகு, ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தேசிய கொடி ஏற்றியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றத் தொடங்கினார்.

முன்னதாக, தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பு காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பிறகு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலர் அஜய் குமார் உள்ளிட்டோர் செங்கோட்டையில் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT