ஆக்சிஜன் பற்றாக்குறை இறப்புகள்: ஆய்வு செய்ய அமைக்கும் தில்லி 
இந்தியா

ஆக்சிஜன் பற்றாக்குறை இறப்புகள்: ஆய்வு செய்ய குழு அமைப்பு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகளைக் கண்டறிய குழு அமைக்க தில்லி அரசு முயற்சித்து வருகிறது.

DIN

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகளைக் கண்டறிய குழு அமைக்க தில்லி அரசு முயற்சித்து வருகிறது.

இது தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியதாவது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகள் குறித்து ஆராய உயர்மட்ட குழு அமைக்கப்படவுள்ளது. இதற்கான கோப்புகள் துணை நிலை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

உயர்மட்ட குழு அமைக்க ஒத்துழைப்பு வழங்க துணை நிலை ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT